பிரதான தலைப்புக்களில் தொடரவுள்ள புதிய கட்டுரைகள்
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் காடழிப்பு: சுதந்திரத்துக்கு  பின்னரான இலங்கையின் காடழிப்பு பெரும்பாலும் அதிகரித்த குடித்தொகை மற்றும் அபிவிருத்தித்திட்டங்களினால் ஏற்பட்டது எனலாம். சுதந்திர இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் 1983 – 1992 வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் காட்டுப்போர்வையானது 37 சதவீதத்தினால் குறைவடைந்தது. நாட்டின் பொருமளவான ஆற்று வடிநிலம் சார் அபிவிருத்தித் திட்டங்கள் வறள் வலயக்காடுகள் பலவற்றின் அழிவுடனே...[ பா.றதீஸ் ] கணினி பாவனையாளர் - ஐந்து அடிப்படை பழக்கங்கள்: என்றுமே  கணினியின் பாவனையாளராக இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும். இது பிரதான Folders மற்றும் உப Folders என ஒரு நீண்ட ஒழுங்கமைப்பில்...[ பா.றதீஸ்] தமிழில் பகுபதம் பகாப்பதம் - ஒரு விளக்கம் :தமிழில் உள்ள  சொற்களை பகுபதம், பகாப்பதம் என்ற இருண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். பதங்கள் ஓர் எழுத்தினாலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களினாலோ உருவாக்கப்பட்டு பொருள்தரக்கூடியதாய் அமைந்தவையாகும். பகுபதம் என்பது பகுக்கக்கூடிய அதாவது பிரிக்கக்கூடிய சொற்களை குறிக்கப் பயன்படுகின்றது. இங்கே பிரிக்கக்கூடிய என்பது ஒரு பதம் பிரித்தபின்பும் பொருள்தர வல்லதாக அமையவேண்டும் என்பதை...[ பா.றதீஸ்] நைல் நதியின் கொடை - புராதன எகிப்திய நாகரீகம்: சிறந்த  தெளிவான காலநிலை, நைல்நதியின் வற்றாத செல்வம், அமைதியான அரசு என்பனவும் புராதன எகிப்திய சமூகத்தின் வலுவான எழுத்தாற்றலுக்கும், கட்டிடக்கலை அமைப்பிற்கும், பிரமிட்டுக்களின் தோற்றுவாய்களுக்கும் காரணமாகியது. உலக வரலாற்றில் முக்கியம்வாய்ந்த அதி உன்னத நாகரிகங்களில் ஒன்றான ஆதி எகிப்திய நாகரீகம் நைல் நதியின் கொடை என வர்ணிக்கப்படுகின்றது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் நீண்ட வரலாறு கொண்டது. புவி வரலாற்றில்...[ பா.றதீஸ்] பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு???: நாம் வாழும் இப் பூமி திடீரென  2012 டிசம்பர் 21 இல்முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...[ பா.றதீஸ்]
* Now introducing new way in Tamil education TamilScholar.com..
Last Updated on Friday, September 03 2010 15:52
|
Friday, September 03 2010 15:36
முன்ஸிப் பரீட்
முரண்பாடு என்ற விடயமானது எல்லோருக்கும் பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன. இதனை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொள்ள முடியும். வீடுகளாக இருக்கட்டும், அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும் ஏன் நாட்டின் நிர்வாகத்திலாக இருக்கட்டும் இவ்வனைத்திலும் ஏதோ ஒரு வகையில் முரண்பாடுகள் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே...
Last Updated on Friday, September 03 2010 16:34
Read more...
Saturday, August 28 2010 15:23
Rathees
இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...
Last Updated on Saturday, August 28 2010 15:49
Read more...
Tuesday, August 24 2010 17:26
முன்ஸிப் பரீட்
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். மேலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். பொதுவாகப் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை குறைந்தவர்;களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ இருப்பதை நடைமுறையிற்...
Last Updated on Friday, September 03 2010 16:38
Read more...
Monday, August 16 2010 07:56
Rathees
உலகின் பல்வேறுபட்ட காலநிலை வலயங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்த விசேட பண்புகளை நாம் அவதானிக்கலாம். அதுபோன்றே அயன வலயங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தனித்தன்மைகள் மற்றும் விசேட இயல்புகள் ஏனைய காலநிலை வலயங்களில் இருந்தும் அயனமண்டலத்தினை பெறுமதி வாய்த வலயமாக எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக அயனமண்டலப்பகுதிகள் இன்று பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் போன்றே வரலாற்றிலும் பெறுமதிவாய்ந்த பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையில்...
Last Updated on Monday, August 16 2010 08:26
Read more...
Saturday, August 07 2010 12:29
Rathees
இன்றைய மனிதன் ஆரம்ப காலங்களை காட்டிலும் ஆரோக்கியம் நிறைந்தவனகாவும், சௌக்கியமானவனாகவும் வாழக்கற்றுக் கொண்டு விட்டான். என்கிறது உலக சுகாரதார நிறுவனத்தின் 2008 அறிக்கை. அது தொடர்ந்து கூறுகையில் 1978 களில் இருந்ததுபோல் குழந்தை நலன் நிலைமைகள் இன்று இருக்குமானால் 2006 இல் உலகில் வருடம் ஒன்றிற்கு 16.2 மில்லியன் இறப்புக்கள் பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால் அது 9.5 மில்லியனாகவே பதிவாகியது..
Last Updated on Saturday, August 07 2010 12:44
Read more...
Monday, July 26 2010 18:01
Rathees
பரந்துபட்ட உயிரியல் சூழல்தொகுதியின் அடித்தளங்களை காப்பதிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மண்ணின் வளத்தினை பாதுகாப்பதிலும் உலக புல்நிலங்கள் அதி உன்னத இடத்தினை வகிக்கின்றன. அதிகளவான வெப்பமும் மிகவும் குறைவான படிவு வீழ்ச்சியினையும் கொண்ட பகுதிகள் வெப்பப்பாலைவனங்களாகவும், அதிக மழைவீழ்ச்சினை கொண்ட பகுதிகள் அடர் காடுகளாகவும் காணப்படும் அதேவேளை, கோடை வெப்பமும் குறைவான மிருதுவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்ற...
Last Updated on Wednesday, July 28 2010 12:01
Read more...
Sunday, April 25 2010 20:10
Rathees
அயனமண்டல மழைக்காடுகள் அதிக வெப்பம், அதிக மழை வீழ்ச்சி என்பன இவற்றின் விசேட காலநிலைத் தன்மைகள் எனலாம். அயனமண்டல மழைக்காடுகள் என்றும் வெப்பம் மிகுந்த பிரதேசங்களாகும். இவை 24 -31 பாகை செல்சியஸ் வருடாந்த வெப்பநிலையினை அனுபவிக்கும் பகுதிகளாகும். வருடம் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 2000 மி.மீட்டர் மழைவீழ்ச்சியினை இக்காடுகள் பெறுகின்றன. என்றும் பசுமையான அடர்ந்த உயர்ந்த மரங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகின் சில...
Last Updated on Saturday, May 29 2010 08:04
Read more...
Wednesday, April 21 2010 15:58
Rathees
அதிகரிக்கும் உலக சனத்தொகையுடன் இணைந்தே உலகில் பட்டினியுடன் வாழ்வோரது தொகையும் அதிகரித்துவந்துள்ளது. இன்றைய உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.1 போசனையின்மையாலும், பட்டினியாலும் உலகில் இறப்பவர் தொகை வருடம் ஒன்றிற்கு முற்பது மில்லியனுக்கும் அதிகமாகும்.2 உலகில் இயற்கையாகவும் மனிதனின் தூண்டுதலாலும் ஏற்படும் இடர்கள் திடீர் வறுமை பட்டினி...
Last Updated on Thursday, May 27 2010 16:24
Read more...
|
|
|
|
Page 1 of 13 |