நில மேற்பரப்புக்களில் மணற்றரைகளில் இருந்து
காவிச்செல்லப்பட்டு சமுத்திர மேற்பரப்புக்களில் படியவிடப்படும் துகள், தூசிகள் மற்றும் புழுதி என்பன கடல்வாழ் உயிரினங்களின் உணவுவலைகளில் ஆரம்ப இடத்தினை வகிக்கும் மிகச்சிறிய அல்கா இனங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன ஆகும். ஆனால் சில பகுதிகளில் இருந்து குறிப்பாக சகாரா பாலைநிலங்களில் இருந்து காவிச்செல்லப்படும் இவ்வகை தூசி, துகழ்களே அவ் அல்காக்களின் அழிவுக்கும் காரணமாகி வருவதைனை செங்கடலின்...




















