.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
உயிரினப் புவியியல்

சமுத்திர அல்காக்கழும் சகாராவும்

E-mail

நில மேற்பரப்புக்களில் மணற்றரைகளில் இருந்து காவிச்செல்லப்பட்டு சமுத்திர மேற்பரப்புக்களில் படியவிடப்படும் துகள், தூசிகள் மற்றும் புழுதி என்பன கடல்வாழ் உயிரினங்களின் உணவுவலைகளில் ஆரம்ப இடத்தினை வகிக்கும் மிகச்சிறிய அல்கா இனங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன ஆகும். ஆனால் சில பகுதிகளில் இருந்து குறிப்பாக சகாரா பாலைநிலங்களில் இருந்து காவிச்செல்லப்படும் இவ்வகை தூசி, துகழ்களே அவ் அல்காக்களின் அழிவுக்கும் காரணமாகி வருவதைனை செங்கடலின்...

Last Updated on Monday, August 30 2010 20:33 Read more...
 

பரினாம வளர்ச்சியும் பரவலும்

E-mail

இற்றைக்கு 3.2 பில்லியன் வருடங்களக்கு முன்பு ஆதி உயிரினங்கள்
தோன்றின என நாம் கொள்கின்ற போதும் அவ்வுயிரினங்கள் ஆரம்பங்களில் செல் பிரியும் விந்தையினைக் கற்றிருக்கவில்லை என உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஓர் அங்கி வளர்ச்சியடைவதற்கோ அல்லது பரவல்... காலந்தோறும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் பரம்பல்...

Last Updated on Monday, August 30 2010 20:22 Read more...
 

உயிரினங்களின் தோற்றம்.

E-mail

நிலம், நீர், காற்றில் காணப்படுகின்ற உயிர்வாழும் பண்புடைய
அனைத்துவகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்குகளையும் நாம் உயினங்கள் என்ற இப்பகுதியில் உள்ளடக்குகின்றோம். பொதுவாக இன்று அந்தவகையில் 1.75 மில்லியன் உயினங்கள் புவியில் இனங்காணப்பட்டுள்ளன இவைதவிர 10-100 மில்லியன் வரையான உயினங்கள் இதுவரையில்

Last Updated on Monday, August 30 2010 20:27 Read more...
 


SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125979

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

We have 9 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday791
mod_vvisit_counterYesterday898
mod_vvisit_counterThis week3082
mod_vvisit_counterThis month7196
mod_vvisit_counterAll178773

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.