.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
மானிடப் புவியியல்

வளர்முக நாடுகள்: சமூக பொருளாதாரப் பின்னணி

E-mail

இன்றைய மனிதன் ஆரம்ப காலங்களை காட்டிலும்   ஆரோக்கியம்  நிறைந்தவனகாவும்,  சௌக்கியமானவனாகவும் வாழக்கற்றுக் கொண்டு விட்டான். என்கிறது உலக சுகாரதார நிறுவனத்தின் 2008 அறிக்கை. அது தொடர்ந்து கூறுகையில் 1978 களில் இருந்ததுபோல் குழந்தை நலன் நிலைமைகள் இன்று இருக்குமானால் 2006 இல் உலகில் வருடம் ஒன்றிற்கு 16.2 மில்லியன் இறப்புக்கள் பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால் அது 9.5 மில்லியனாகவே பதிவாகியது..

Last Updated on Saturday, August 07 2010 12:44 Read more...
 

உலக உணவு உற்பத்தியும் பட்டினியும்

E-mail

அதிகரிக்கும் உலக சனத்தொகையுடன் இணைந்தே உலகில் பட்டினியுடன் வாழ்வோரது தொகையும் அதிகரித்துவந்துள்ளது. இன்றைய உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.1 போசனையின்மையாலும், பட்டினியாலும் உலகில் இறப்பவர் தொகை வருடம் ஒன்றிற்கு முற்பது மில்லியனுக்கும் அதிகமாகும்.2 உலகில் இயற்கையாகவும் மனிதனின் தூண்டுதலாலும் ஏற்படும் இடர்கள் திடீர் வறுமை பட்டினி...

Last Updated on Thursday, May 27 2010 16:24 Read more...
 

உலகமயமாதல் ஓர் உன்னத முன்னேற்றம்

E-mail

ஒருங்கிணைந்த பொருளாதார தொழில்நுட்ப அறிவுடன் உலகின் அனைத்து சமூகங்களிலும் வலுவான தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது உலகமயமாதல். வரலற்றுக்காலம் முதலே வேறுபட்ட கண்டங்களுக்கு இடையில் வர்த்தகத்தொடர்புகள் பண்டமாற்று அடிப்படைகளில் தொடாந்தது முதல் நாடுகளுக்கிடையிலான அரசியல் திருமண உறவுகளும் பேணப்பட்டதுடன் மதங்கள் பரப்பப்பட்டமையும் உலகமயமாதல் ஒன்றும் புதியதல்ல என்பதை நாம் விளங்கிக்...

Last Updated on Thursday, May 27 2010 20:52 Read more...
 

உண்மை மனிதர்கள், உண்மையான தேவைகள்

E-mail

2009 ம் ஆண்டின் உலக அகதிகள் தின வாசகம் அது. முறன்பாடுகள், தொல்லைகள், இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் தமது இருப்பிடங்களை இழந்து உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிற்க்குள்ளும் அகதிகளாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் நாளாந்தம் அதிகரித்தே வந்திருக்கின்றன. இன்றைய உலகில்  58 நாடுகளில் 6.6 மில்லியன் மக்கள் எந்த நாட்டிற்கும் உரித்து அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். இது உலகளாவிய அடிப்படையில் 12 மில்லியனை தாண்டலாம் எனப்படுகின்றது. ஆயுதப்போராட்டங்களே மனித...

Last Updated on Sunday, June 20 2010 07:36 Read more...
 

நீர் வளமும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும்.

E-mail

உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...

Last Updated on Thursday, May 27 2010 20:56 Read more...
 

பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும்

E-mail

2015 புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அடைவதற்கு திட்டமிடப்பட்ட இலக்குகளில் பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்ற மூன்றாவது இலக்கு உள்ளமை குறிப்பிடத்தக்து. அது 2000 மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்றிருந்த 189 நாடுகள் இணைந்து உருவாக்கிய 2015 இல் அனைத்து நாடுகளும் அடைந்திருக்க வேண்டிய மனிதவள மேம்பாடு குறித்த...

Last Updated on Tuesday, June 08 2010 20:32 Read more...
 

நீர் வளம் - இலங்கையின் சவால்கள்

E-mail

உலகளாவிய ரீதியில் சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வது என்பது இன்று பாரிய சவாலாக மாறியிருக்கின்றது. அதனால் உலகின் பாரிய அபிவிருத்தித்திட்டமிடல்கள் அனைத்திலும் நீர் என்ற விடையம் முதன்மைப்படுத்தியே நோக்கப்படுகின்றது. வெளிப்படையில் இலங்கை போதிய  நீர்வளம் கொண்ட நாடு போல் தோன்றினாலும் பருவகாலங்களுக்கு ஏற்பவும் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்பவும் நீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய சவால்கள் இலங்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. கிராமிய மட்டங்களில் பாதுகாப்பான நீரினை பெறுவதில்...

Last Updated on Thursday, May 27 2010 21:07 Read more...
 

நிலைத்துநிற்கும் அபிவிருத்தி எண்ணக்கரு

E-mail

புவிச்சூழலின் பாதுகாப்பே மனித குலத்தின் நிலைப்பேறாகும். சூழல் பிரச்சினை ஒரு பிரதேசம், ஒரு நாடு சார்ந்ததல்ல. தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் பரவும் பிரச்சினையாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் தேசிய மட்டத்திலும் உலகளாவிய ரீதியில் சூழலைப் பாதுகாத்தல் மிக அவசிய தேவையாக மாறிவிட்டது. ஆயினும் அவற்றினுடைய இன்றைய அபிவிருத்தி மட்டங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கேற்பவே அவற்றின் பாதுகாப்பு முறைகளும்...

Last Updated on Tuesday, June 08 2010 20:30 Read more...
 

விவசாயத்தில் - பசுமைப்புரட்சி

E-mail

இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவை அண்மித்துக்கொண்டிருந்த வேளை. ஒரு புறம் வளங்களுக்கான யுத்தம் வல்லரசுகளின் ஆயுத பலங்கள் பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. மறு புறம் உலகின் அதிகரித்த சனத்தொகைக்கான உணவுத்தேவையினையினை பெறுவதற்கு பல நாட்டு அரசுகள் திண்டாடிக்கொண்டிருந்தன. இரண்டாம் உலக மகா யுத்தம் தொடர்ந்ததால் இது வரையில் ஏனைய நாடுகளில் இருந்து வந்த உணவு இறக்குமதிகளும் பாதிக்கப்பட்டது. பல நாடுகளில் பஞ்சம் உருவாகிக் கொண்டிருந்த வேளை. மெக்சிக்கோ அரசின் விவசாயம்....

Last Updated on Friday, June 18 2010 20:17 Read more...
 

குடி அடர்த்தி, கிராம நகர குடுத்தொகை

E-mail

இலங்கையில் குடி அடர்த்தி, கிராம நகர குடுத்தொகை, பொதுவாக நாட்டின் குடித்தொகை சமமான அளவில் பரம்பி இருக்கவில்லை என்பது வெளிப்படையான ஒரு விடையமாகும். ஏனெனில் 2001 ம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தின் குடி அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 3330 என கணிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில் 2001ம் ஆண்டு கணிப்பீடுகளின் படி கொழும்பு, கம்பகா, களுத்துறை, கண்டி, மாத்தறை, நுவரெலியா, காலி போன்ற சில மவட்டங்களில் உயர் குடி அடர்த்திகள் காணப்பட்டன. அதே வேளை...

Last Updated on Tuesday, June 08 2010 20:34 Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125961

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

We have 12 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday728
mod_vvisit_counterYesterday898
mod_vvisit_counterThis week3019
mod_vvisit_counterThis month7133
mod_vvisit_counterAll178710

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.